எங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வரலாறு
மக்கள் தொகை அதிகரிக்கவே நிந்தவூர் நான்காம் ஐந்தாம் பிரிவுகளில் வாழும் சிறுவர்களுக்கு ஒரு பாடசாலை அவசியமானது.
இதனை உணர்ந்தவர்கள் ஆன
- S.H.L.இப்ராஹிம் (அதிபர்)
- S.K.மீராலெப்பைஸ்
- H.L.முஹைதீன்
ஆகியோரின் பெரு முயற்சியினால் அரச காணியில் ஓலை கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ' நிந்தவூர் நான்காம் குறிச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை' எனும் பெயரில் 1959.09.10 இல் தொடக்கி வைக்கப்பட்டது.







